
எழுதிக் கிழித்தது -Ezhuthik kizhithavai
Product Details
பிணங்கிக் கொண்டு பேசாதிருப்போரே..
மரணத்தின் தூரமறியாத வாழ்க்கையில் மனக்கசப்புகள் வேண்டாமே..
நெருடல்கள் நேற்றோடு போகட்டுமே.
பிணக்குகள் காற்றோடு கலக்கட்டுமே.
இறப்பதற்குள் இருந்துவிடுவோமே சற்று இனிமையாக.
வாழ்ந்து விடுவோமே கொஞ்சம் வசந்தமாக.
பின் மாய்ந்து விடுவோமே மனநிறைவாக…



