காதலர்களுக்குள்ளும் தம்பதிகளுக்குள்ளும் நல்ல புரிதலும் விட்டுக்கொடுக்கும் மனமும் இருந்தால் அவர்களிடையே பிரிவே இருக்காது, நெருக்கமும் ஊடலும் அவர்களிடையே நிலைத் திருக்கும். இதனால் அவர்கள் வாழ்க்கையில் எப்போதும் ஒரு ரொமான்டிக் இருக்கும். ஆனாலும் இப்போதெல்லாம் காதலர்களுக் கிடையே பிரேக்- அப்பும், தம்பதிகளுக்கிடையே விவாகரத்தும் சதாரணமாக நடந்துகொண்டிருக் கின்றன. காரணம் ஒருவருக்கொருவர் புரிதலும் சகிப்புத்தன்மையும் இல்லாததே ஆகும். பார்த்தோம் பழகினோம் விலகினோம் என்ற ரீதியில்தான் இப்போதைய காதலர்கள் உள்ளனர். ஓர் உறவில் உறுதியான பிணைப்பு இருக்க வேண்டுமெனில் அவர்களுக்கிடையே காதலும் ரொமான்ஸும் எப்போதும் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ரொமான்ஸ் ஆண் பெண்ணுக்கிடையே இருக்க வேண்டும் என்பதைப் பற்றி விகடன் இணையதளத்தில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல்
Ratings And Reviews
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.